திருவள்ளூரில் அதிமுகவினரை கண்டித்து - திமுகவினர் சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட சத்தரை, காவங்கொளத்தூர், கூவம், கொண்டஞ்சேரி, கீழச்சேரி பகுதிகளில் உள்ள வீடுகளில் அதிமுகவினர், இரட்டை இலை சின்னம் பொருத்திய டோக்கனை வழங்கி, ஒரு வாக்குக்கு ரூ.4 ஆயிரம் தருவதாக கூறினார்களாம்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சத்தரை கடம்பத்தூர்- பேரம்பாக்கம் சாலையில் திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மப்பேடு போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானமாகி, அங்கிருந்து கலைந்துசென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்