Regional02

ரூ. 1.50 லட்சம் பறிமுதல் :

செய்திப்பிரிவு

வில்லிபுத்தூர் அருகே ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அலுவலர் கள் பறிமுதல் செய்தனர்.

வில்லிபுத்தூர் - மம்சாபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகனச் சோதனை நடத்தினர். அப் போது, மம்சாபுரத்திலிருந்து வில்லிபுத்தூர் நோக்கி பைக் கில் சென்ற மாரிக்கனியை சோத னையிட்டு ரூ.1.50 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT