அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

By செய்திப்பிரிவு

10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் இன்று(ஜன.19) முதல் செயல்பட உள்ளதையொட்டி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட பனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாரூர் ஆட்சியர் வே.சாந்தா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியது: 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவி களுக்கு நாளை(இன்று) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள் ளன. இந்நிலையில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி தெளித்தல், மாணவ, மாணவிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர செய்தல், தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதித்தல், கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

ஓடிடி களம்

22 mins ago

இந்தியா

14 secs ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

55 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

மேலும்