அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் காயம்

By செய்திப்பிரிவு

மன்னார்குடி அருகே அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன்(40), விவசாய தொழிலாளி. இவரது மனைவி லலிதா(35), மகன் ராகுல்(15). இவர்கள், அரசு சார்பில் கடந்த 1995-ம் ஆண்டு கட்டிக்கொடுக்கப்பட்ட கான்கிரீட் தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் எதிர்பாராதவிதமாக ராமையன் வீட்டு கான்கிரீட் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதில் ராமையன், லலிதா, ராகுல் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்