டோக் பெருமாட்டி கல்லூரியில் தேசிய மாணவர் படை தின விழாவில் பங்கேற்ற மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர், முதல்வர் கிறிஸ்டியானா சிங், கர்னல் பி.ஆர்.ரவிக்குமார் உள்ளிட்டோர். 
Regional01

மதுரை டோக்பெருமாட்டி கல்லூரியில் - தேசிய மாணவர் படை தின விழா :

செய்திப்பிரிவு

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் 73-வது தேசிய மாணவர் படை தினவிழா கொண்டாடப்பட்டது. இதை யொட்டி என்சிசி மதுரை குழுமத் தின் தமிழ்நாடு பெண்கள் பட்டாலி யன் பிரிவினர் தேசிய மாணவர் படை தினத்தை கொண்டாடினர்.

சிறப்பு விருந்தினராக ஆட்சியர் எஸ்.அனீஸ்சேகர், தேசிய மாணவர் படையின் மதுரை குழுமத் தளபதி கர்னல் பி.ஆர். ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல்வர் கிறிஸ்டியானா சிங் பேசினார். மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பேராசிரியைகள், மாணவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT