வியர்க்குதே... :

By செய்திப்பிரிவு

மண்மங்கலம், வெள்ளியணை, தாந்தோணிமலை, ஒத்தக்கடை, பாலம்பாள்புரம், குப்புச்சிபாளையம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை(செப்.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் சு.கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.

மின்தடை பகுதிகள்: வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணெய்மலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், என்.புதூர், கடம்பங்குறிச்சி, வள்ளியப்பம்பாளையம், வடுகபட்டி.

வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரபட்டி, முஷ்டகிணத்துப்பட்டி.

தாந்தோணிமலை, சுங்கவாயில், மணவாடி, காந்திகிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஏமூர், மின் நகர், ஆட்சிமங்கலம், ராயனூர், கொரவப்பட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம். ஒத்தக்கடை, சோமூர், ரங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளிபாளையம்.

பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து சாலை, கருப்பாயி கோயில் தெரு, கச்சேரிபிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, மார்க்கெட், வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுத்தானூர், குப்புச்சிபாளையம், கோப்பம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வேலை வாய்ப்பு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்