திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் எம்.எல்.ஏ., க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன், எம்.பி., ப.வேலுச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் முன்னாள் மேயர் மருதராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பாரதிய ஜனதா சார்பில் கிழக்கு மாவட்டத் தலைவர் தனபாலன் தலைமையில் அக்கட்சியினரும், காங்கிரஸ் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் தலைமையில் அக்கட்சியினரும் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மண்டலச் செயலாளர் சிவசங்கரன், வேளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஜோதிமுருகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
40 mins ago
இந்தியா
13 mins ago
இந்தியா
44 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago