திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட் பட்ட பூலாங்குடி காலனியில் நேற்று இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆட்சியர் சு.சிவராசு தலைமை யில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஏ.சுப்பிரமணி, வட்டார மருத்துவ அலுவலர் சுகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
2 mins ago
தமிழகம்
17 mins ago
கல்வி
32 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
21 mins ago
தமிழகம்
36 mins ago
கல்வி
40 mins ago
சுற்றுலா
49 mins ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
52 mins ago
விளையாட்டு
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago