சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தபோது சாமியாடிய மூதாட்டி :

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே நாலுகோட்டை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அங்குள்ள அதிகுந்த வரத அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்சினை உள்ளது. இதையடுத்து ஒருதரப்பைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டோர் திருவிழாவை நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியை சந்திக்க அலுவலகம் முன் காத்திருந்தனர். அப்போது மூதாட்டி விசாலாட்சி திடீரென சாமி ஆடியதுடன், அருள் வாக்கும் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

31 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

3 hours ago

மேலும்