கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 32 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 29,404 பேருக்குதொற்று ஏற்பட்டுள்ளது. மாவட் டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தநிலையில், இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் 44,100 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இது வரை 351 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் 60,987 பேருக்கு தொற்று ஏற்பட்டு,நேற்று 63 பேர் உட்பட 59,454 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிர் இழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 818 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
உலகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
வேலை வாய்ப்பு
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
கல்வி
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago