மதுரை மடீட்சியா தலைவர் பா.முருகானந்தம் கூறியிருப் பதாவது:
சமீபத்தில் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் புதிய தொழில் தொடங்க தலா ரூ.10 லட்சம் வீதம் 20 நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை வரவேற்கிறோம். இந்த நிதியை பெற ஆக.20-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
23 mins ago
க்ரைம்
34 mins ago
இந்தியா
38 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago