கரூர் மாவட்டம் கீழசக்கரக்கோட்டையைச் சேர்ந்த முருகன்ராஜ் (24) என்பவருக்கும், 17 வயது சிறுமிக்கும் பாறைப்பட்டியில் கடந்த 18-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த கடவூர் ஒன்றிய குழந்தை நல அலுவலர் வளர்மதி அளித்த புகாரின் பேரில், முருகன்ராஜ் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் குளித்தலை மகளிர் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
சினிமா
11 hours ago
இந்தியா
12 hours ago