சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு :

By செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் கீழசக்கரக்கோட்டையைச் சேர்ந்த முருகன்ராஜ் (24) என்பவருக்கும், 17 வயது சிறுமிக்கும் பாறைப்பட்டியில் கடந்த 18-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த கடவூர் ஒன்றிய குழந்தை நல அலுவலர் வளர்மதி அளித்த புகாரின் பேரில், முருகன்ராஜ் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் குளித்தலை மகளிர் போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்