மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமச்சந்திரன்(55). நேற்று ஆடு மேய்க்க பேரளி ஓடைப் பகுதிக்குச் சென்றார். அப்போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சற்று நேரத்தில் மின்னல் தாக்கியதில் ராமச்சந்திரன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

57 mins ago

க்ரைம்

51 mins ago

தமிழகம்

42 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

26 mins ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்