குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் மரணம் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை பழமலை நகர் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலன் மகன் வெற்றிவேல் (5), சந்திரசேகர் மகன் குணசேகரன் (6). இருவரும் நேற்று முத்துமாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் குளிக்கச் சென் றனர்.

அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அவர்கள் நீரில் மூழ்கினர். போலீஸார் அவர்களின் உடல் களை மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 mins ago

தமிழகம்

1 min ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

48 mins ago

வாழ்வியல்

39 mins ago

இந்தியா

53 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்