சிவகங்கை பழமலை நகர் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலன் மகன் வெற்றிவேல் (5), சந்திரசேகர் மகன் குணசேகரன் (6). இருவரும் நேற்று முத்துமாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் குளிக்கச் சென் றனர்.
அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அவர்கள் நீரில் மூழ்கினர். போலீஸார் அவர்களின் உடல் களை மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 mins ago
தமிழகம்
1 min ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
37 mins ago
இந்தியா
31 mins ago
தமிழகம்
48 mins ago
வாழ்வியல்
39 mins ago
இந்தியா
53 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago