மதுரை தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த முனியாண்டி மகன் ராமக்குமார் (19). கூலித்தொழிலாளியான இவரது நண்பர் செம்பூரணி ரோட்டைச் சேர்ந்த தங்கம் மகன் கவுதம் (18). இருவரும் நேற்று முன்தினம் இரவில் பைக்கில் பெருங்குடிக்கு சென்றனர். வெள்ளக்கல் அருகே சென்றபோது, காரியாபட்டி- மதுரைக்கு வந்த பஸ் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராம்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
13 mins ago
க்ரைம்
19 mins ago
க்ரைம்
28 mins ago
இந்தியா
24 mins ago
இந்தியா
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago