தாந்தோணிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்

By செய்திப்பிரிவு

கரூரில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தாந்தோணிமலை பகுதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருவதால் அப்பகுதியில் சாக்கடை நீர் செல்லமுடியாத நிலை உள்ளது. இதனால் வஉசி நகர், சவரிமுடி தெரு, வடக்கு தெரு, வெங்கடேஷ்வரா 4-வது குறுக்குத்தெரு ஆகிய பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நேற்று மழை வெள்ளம் புகுந்தது.

பாதிக்கப்பட்ட மக்கள் தாந் தோணிமலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்கள் அங்குள்ள சமு தாயக் கூடத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு சமுதாயக் கூடத்திலேயே இரவு உணவு தயாரித்து வழங்கப் பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 min ago

விளையாட்டு

55 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்