தீபாவளியையொட்டி வரும் 6-ம் தேதியும் (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதா வது:
தீபாவளியையொட்டி நவ.5-ம் தேதி (வெள்ளி) தமிழகம் முழுவதும் அனைத்துஅரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அரசு உள்ளூர் விடுமுறை அளித்து ஆணையிட்டுள்ளது. தற்போது பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் வரும் 6-ம் தேதியும் (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து ஆணையிடப்படு கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 mins ago
விளையாட்டு
17 mins ago
இந்தியா
11 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
8 mins ago
விளையாட்டு
24 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
35 mins ago
இந்தியா
48 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
இந்தியா
8 hours ago