கமாண்டர் கணபதி தனது பதவிக் காலத்தின் போது பங்குபெற்ற பயிற்சிஅணிவகுப்புகள், விருது பெறுவதுஉள்ளிட்ட ஏராளமான புகைப்படங்களை சேகரித்து வைத்திருந்தார். இந்நிலையில், சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது, இவரது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததது. இதில், வீட்டில் வைத்திருந்த அரிய புகைப்படங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை மிகப் பெரும் இழப்பாக கருதுகிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
க்ரைம்
6 hours ago
உலகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
வேலை வாய்ப்பு
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
கல்வி
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago