கீழடியில் 2 சில்லு வட்டுகள் கண்டெடுப்பு

By செய்திப்பிரிவு

கீழடி அகழாய்வில் 2 சுடுமண்ணாலான சில்லு வட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் கடந்த பிப்.11-ம் தேதி முதல் 8-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே பாசிம ணிகள், யானை தந்தத்தால் ஆன பகடை போன்றவை கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது சுடுமண்ணால் ஆன 2 சில்லு வட்டுகள் கண்டறியப் பட்டுள்ளன.

இந்த சில்லு வட்டுகளை முற்காலத்தில் பெண்கள், சிறுவர்கள் விளையாடுவ தற்காக பயன்படுத்தியுள் ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

1 hour ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்