தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் விழுப்புரம் மற்றும் கோத்தகிரி மண்டலங்கள் மற்றும் பல்கலைக்கழக சமுதாய கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களையும் மற்றும் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடத்தையும் நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 3-ம் தேதி என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களை கருத்தில்கொண்டு கடைசி நாள் ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கே.ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 mins ago
க்ரைம்
21 mins ago
சுற்றுச்சூழல்
57 mins ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
59 mins ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago