தமிழக ஆளுநரின் செயலாளர் - மத்திய அரசு பணிக்கு மாற்றம்

By செய்திப்பிரிவு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின்செயலாளராக இருந்தவர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல். இவர் மத்திய அரசின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் இணைச்செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல், கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போது தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், தமிழகஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதும், அவரது செயலாளராக நீடித்து வந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

47 mins ago

வாழ்வியல்

55 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

57 mins ago

கல்வி

2 hours ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்