கோவையில் எய்ம்ஸ் தேவை: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் நேரில் முன்வைத்த அரசின் 14 கோரிக்கைகள்

By செய்திப்பிரிவு

டேராடூன்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து, அவரிடம் 14 கோரிக்கை கொண்ட மனுவை தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் 15-வது சுகாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டுள்ள தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம், தமிழக அரசின் 14 கோரிக்கைகள் தொடர்பான மனுவை அளித்தார். அதன் முக்கிய அம்சங்கள்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

11 mins ago

வணிகம்

3 mins ago

கல்வி

13 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

16 mins ago

சுற்றுலா

42 mins ago

தமிழகம்

59 mins ago

கல்வி

54 mins ago

விளையாட்டு

1 hour ago

மேலும்