அனுபவம்: சில மலர்களும் ஒரு மனிதரும்

By திலகா

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தோம். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பு வீடுகளிலும் கடைகளிலும் உள்ள சுவர்களில் சாட்சியாக உறைந்துபோயிருந்தது.

ஒன்றிரண்டு சாலைகள், சிறிய பாலங்கள் நிலைகுலைந்து போயிருந்தன. “சாலைக்கு மேல் ஆறடி உயரத்துக்கு வெள்ள நீர் இருந்தது” என்றார் ஓட்டுநர். மற்றபடி மனிதர்களும் இயற்கையும் மீண்டெழுந்திருந்ததைக் காண நிம்மதியாக இருந்தது. ஆங்காங்கே வயல்களில் பயிர்கள் செழித்திருந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

10 mins ago

சினிமா

3 hours ago

ஓடிடி களம்

31 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்