கலை: கருத்து... கதை... சிலைகள்!

By கார்த்திகா ராஜேந்திரன்

‘சிலை’ என்றவுடன் கடவுளின் சிலை, தலைவர்களின் சிலை எனப் பாரம்பரியம், வரலாறு தொடர்பான விஷயங்கள்தாம் நினை வுக்கு வரும். ஆனால், வழக்கமான சிலை களைப்போல் அல்லாமல், ஒரு கருத்தைப் பிரதிபலிக்கக்கூடிய ‘விழிப்புணர்வு’ சிலைகளை வடிவமைத்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த சிலை வடிவமைப்பாளர் தங்கபாண்டி. பொறியியல் பட்டதாரியான தங்கபாண்டிக்குச் சிறு வயதிலிருந்தே ஓவியம், வடிவமைப்பு போன்றவற்றில் ஈடுபாடு அதிகமாக இருந்தது. அதனால் சிலைகள் உருவாக்கும் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டார். ‘Concept art’ முறையில் விழிப்புணர்வு சிலைகளை வடிவமைப்பதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

உலகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்