கே. எஸ். சித்ரா 60: கேரளத்தின் வரம்!

By வா.ரவிக்குமார்

`நானொரு சிந்து காவடிச் சிந்து' என்று மெலடியையும் பாடமுடியும், `மானாமதுர மாமரக் கிளையிலே வூவூ... லலலா' என்று உச்ச ஸ்தாயியிலும் பாடமுடியும். அவர்தான் கே.எஸ்.சித்ரா. இசையமைப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய பாடகியாக ரசிகர்களின் மனதில் கடந்த 40 ஆண்டுகளாக இடம்பிடித்திருப்பவர்.

ஏறக்குறைய 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் சித்ராவை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுப் பெண்ணாகக் கொண்டாடுவதுதான் அவர் பெற்ற அங்கீகாரங்களில் மிகவும் சிறப்பானது. அதனால்தான் 90களில் பிறந்த தங்களின் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு (சில ஆண் குழந்தைகளுக்கும்) `சித்ரா' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். இன்றைய குழந்தைகள், ‘சித்ரா அம்மா’ என்றே அவரை அன்போடு அழைக்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

51 mins ago

இலக்கியம்

7 hours ago

சினிமா

32 mins ago

இலக்கியம்

7 hours ago

இலக்கியம்

7 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

சினிமா

1 hour ago

மேலும்