சிப் பற்றாக்குறையால் தடுமாறும் கார் நிறுவனங்கள்

By அ. ராஜன் பழனிக்குமார்

கரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு உலக நாடுகளின் பொருளாதாரம் மீட்சி கண்டு வருகிறது. இதையடுத்து, மின்னணு சாதனங்கள், வாகனங்களுக்கான தேவை சர்வதேச அளவில் பெருகியுள்ளது. ஆனால், செமிகண்டக்டர் எனப்படும் சிப் உற்பத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால், மின்னணு சாதனங்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் தயாரிப்பில் சுணக்கம் நிலவி வருகிறது. குறிப்பாக, செமிகண்டக்டர் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட தொய்வுநிலை கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

52 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்