இந்தியாவில் அதிகரிக்கும் கோடீஸ்வரர்கள்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடி செல்கிறது. வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் விவரங்கள்படி, 2020-21 நிதி ஆண்டில் ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சமாக இருந்தது. 2021-22 நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை 1.31 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதேபோல் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2020-21 நிதி ஆண்டில் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.1 கோடி வரையில் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 72.66 லட்சமாக இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 mins ago

தமிழகம்

13 mins ago

இந்தியா

20 mins ago

சுற்றுச்சூழல்

52 mins ago

தமிழகம்

42 mins ago

சினிமா

50 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்