புவிசார் குறியீடு பயன் தருவது எப்போது?

By செய்திப்பிரிவு

புவிசார் குறியீடு பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு பிராந்தியத்தின் தனித்துவமிக்கப் பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படும். உதாரணத்துக்கு, திண்டுக்கல் பூட்டு, மதுரை மல்லி, கோவில்பட்டி கடலை மிட்டாய்… தமிழ்நாட்டில் இதுவரையில் ஈத்தாமொழி தென்னை, காஞ்சிப் பட்டு, நாச்சியார்கோயி்ல் குத்து விளக்கு, தஞ்சாவூர் வீணை என 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு பொருள் புவிசார் குறியீட்டைப் பெறுவதன் மூலம் அதன் தனித்துவம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகிறது.

அந்த வகையில் இக்குறியீட்டைப் பெறுவதன் மூலம் அந்தப் பொருட்கள் இந்திய அளவில் கவனம் பெற முடியும். ஆனால், கள நிலவரம் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டில் புவிசார் குறியீட்டைப் பெற்ற பொருட்கள் முறையாக சந்தைப்படுத்தப்படுகிறதா, அப்பொருட்கள் இந்தியா முழுவதும் கொண்டு சேர்க்கப்படுகிறதா, புவிசார் குறியீட்டைப் பெறுவதில் பிற மாநிலங்களுடன் ஒப்பிட தமிழ்நாட்டின் இடம் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

38 mins ago

உலகம்

38 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்