முதலீட்டு மோசடிகள்: விட்டில் பூச்சியா மக்கள்?

By அ. ராஜன் பழனிக்குமார்

தற்போதைய பொருளாதார கட்டமைப்பில் மனித வாழ்க்கை என்பது பணத்தை நோக்கியே ஓட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு சிலர் கார், பங்களா என சொத்துகளை சேர்க்க ஆசைப்பட்டும், இன்னும் பலர் தங்களது பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என அவர்களது எதிர்கால கனவுகளை நிறைவேற்றும் பொருட்டும் குறுகிய காலத்தில் அதிக பணத்தை சேர்க்க வேண்டும் என ஆசைப்பட்டு மோசடி திட்டங்களில் சேர்ந்து ஏமாறும் நிலை தொடர்வது வேதனைக்குரியது.

மக்களின் பேராசையை பயன்படுத்தி அதில் தூண்டில் போட்டு பயனடையும் கும்பல் இன்றளவும் புதுப்புது வழிகளில் ஏமாற்ற உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநில, வெளிநாடுகளில் கூட ரூம் போட்டு திட்டங்களை தீட்டிக் கொண்டே உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்