மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 10 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதில் கவனிக்கத்தக்க 10 திட்டங்களை பார்க்கலாம்.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு: நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கிசேவை கிடைக்க வேண்டும் என்றநோக்கத்தில் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் 2014-ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்ச இருப்பு வைக்கத் தேவையில்லை. இதுவரை 51.32 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகளில் ரூ.2,11,290 கோடி இருப்பு உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
சினிமா
7 hours ago
தொழில்நுட்பம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
கல்வி
8 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
தமிழகம்
8 hours ago