நாமும் பணக்காரர் ஆகலாம் - 2: காலத்தே பயிர் செய்

By டி.ஆர். அருள்ராஜன்

இந்த தொடரின் முதல் பகுதியில் எல்லோரும் பணக்காரர் ஆவதற்கான பல்வேறு வழிமுறைகளை பார்த்தோம். அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம். வழிமுறைகளை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, நாம் எங்கு போய் சேர வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்வது முக்கியமல்லவா.அதற்கான இலக்கை இப்போது நிர்ணயிக்கலாம்.

நம்முடைய பெற்றோர் நமக்கு சிறுவயதிலிருந்தே பல்வேறு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்கள். அவை ஒழுக்கம், கல்வி மற்றும் நம் முன்னேற்றத்துக்கு தேவையான மற்றபல விஷயங்களாக இருக்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

15 mins ago

சினிமா

12 mins ago

வாழ்வியல்

43 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

57 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தொழில்நுட்பம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்