கேழ்வரகு எனும் வரப்பிரசாதம்

By நிஷா

‘ஏழைகளின் தங்கம்’ என்று புகழப்படுகிறது கேழ்வரகு. ராகி, கேப்பை என்றும் இது அழைக்கப்படுகிறது. ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் விளைவிக்கப்படும் இந்தச் சிறுதானியம், இந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, தமிழ்நாடு, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் முதன்மைப் பயிராகப் பயிரிடப்படுகிறது.

புரந்தரதாசர் போன்றவர்களால் பாராட்டப் பட்ட பெருமை கேழ்வரகுக்கு உண்டு. நமது பாரம்பரிய உணவான கேழ்வரகே, ஆடி மாத அம்மன் திருவிழாக்களில் கூழாகப் படைக்கப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்படுகிறது. கேழ்வரகை ஆட்டி எடுக்கப்படும் பால், பச்சிளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கக் கொடுக்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்