மாலத்தீவின் தலைநகரமான மாலே நகரின் துறைமுகத்துக்கு ஒருமுறை சென்றிருந்தபோது, அங்கிருந்து மணல் மூட்டைகள் வெளியாவதைக் கண்டேன். மாலத்தீவுகளின் எந்தத் தீவிலும் ஆறுகள் கிடையாது. கடல் மணலிலும் கட்டிடம் கட்ட முடியாது. பின்னர் இவை எங்கிருந்து இறக்குமதியாகின்றன என்று விசாரித்தபோது கிடைத்த பதில் ‘தூத்துக்குடி’.
ஆம், தமிழகத்தின் ஏதோவொரு ஆற்றிலிருந்து அள்ளப்பட்ட மணலே மாலத்தீவில் கட்டிடங்களாக உருமாறிக்கொண்டிருக்கின்றன. பாலைவன நாடுகள் என்றழைக்கப்படும் வளைகுடா நாடுகளில் ஆற்றுமணல் இல்லாததால், ஏதோவொரு நாட்டிலிருந்தே மணல் இறக்குமதி செய்யப்படுகின்றது. துபாயில் கடல் நடுவே பேரீச்சை மர வடிவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ‘பாம் ஐலண்ட்’ தீவை உருவாக்க ஆஸ்திரேலியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
1 hour ago