வியூகம் அமைத்து ஒற்றுமையாக வேட்டையாடக் கூடியவை செந்நாய்கள். கடமான் போன்ற பெரிய உருவமுள்ள மான்களைச் செந்நாய்கள் கூட்டமாக வேட்டையாடுகின்றன. நான்கைந்து செந்நாய்கள் கொண்ட குழுவானது, ஒரு புலியைக்கூட சுற்றி வளைத்துவிடும். ஆனால் யானை, காட்டுமாடு, காண்டாமிருகம் போன்ற விலங்குகளைச் செந்நாய்கள் தவிர்த்துவிடுகின்றன. அதேபோல், மனிதர்களைக் கண்டால் செந்நாய்கள் ஒதுங்கிப் போய்விடும்.
வேட்டையின்போது தேவையானால் பிற செந்நாய் குழுவுக்குச் சீழ்க்கை அடித்து அழைப்புவிடுக்கும். இரை உயிரினம் உயிருடன் இருக்கும்போதே ஏறத்தாழ அதன் உடலில் பாதி சதையைச் செந்நாய்கள் தின்றுவிடுகின்றன. மீதியையும்தின்று முடித்துவிட்டே செல்லும். எஞ்சியுள்ள எலும்புகள் இரவில் நடமாடும் கழுதைப்புலிகளுக்கு உணவாகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
சினிமா
52 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
உலகம்
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
க்ரைம்
4 hours ago
தமிழகம்
4 hours ago