உலகச் சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5 இல் கொண்டாடப்பட இருக்கிறது. தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் பல நீர்நிலைகளுக்கு ராம்சர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. பல புதிய பறவை சரணாலயங்களும் காப்பிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் சேலமும் சேர வேண்டும் என்பது சேலம் இயற்கை ஆர்வலர்களின் ஒருமித்த விருப்பம். அதற்கான தகுதி சேலத்துக்கு நிச்சயமாக இருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனவரி மாதத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் முதலான நீர்நிலைகளுக்குச் சென்று அங்குள்ள பறவைகளைப் பற்றிய சில ஆராய்ச்சிகளை நானும் சேலம் பறவையியல் கழகத்தைச் சேர்ந்த ஆர்வலர்களும் மேற்கொண்டு வருகிறோம். நான்கு ஆண்டுகளில் கள ஆய்வுசெய்த நீர்நிலைகளின் எண்ணிக்கை 343. சுருக்கமாகச் சொன்னால் சேலத்தில் இருக்கும் எல்லா நீர்நிலைகளுக்கும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது சென்று வந்திருப்போம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சுற்றுலா
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
தமிழகம்
6 hours ago