மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்ற சமூக சமூக சீர்திருத்த சிந்தனைவாதிகளின் எழுத்துகள் ஒரு மனிதரின் வாழ்க்கையில் எத்தகைய நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான சமீபத்திய உதாரணம் முனைவர் ராமசாமி மகாலிங்கம். அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக உளவியல் துறையில் பேராசிரியராக அவர் பணிபுரிந்து வருகிறார். இந்த ஆண்டுக்கான ஹெரால்டு ஜான்சன் விருது அவருக்குக் கிடைத்துள்ளது.
1996 முதல் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை இதுவரையில் இந்தியாவிலிருந்து எவருமே பெறாத நிலையில் தமிழ் நாட்டைச் சேர்ந்த இவர் பெற்றிருப்பது பெரும் உவகை அளிக்கும் நிகழ்வு. இந்தியா மட்டுமல்ல தெற்கு ஆசியாவிலேயே இந்த விருதினைப் பெறும் முதல் மனிதர் என்கிற பெருமையையும் முனைவர் ராமசாமி மகாலிங்கம் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago