எதிலும் உறுதியோடும் தெளிவோடும் முயற்சி செய்தால் வெற்றியை அடையலாம்: துறை சார்ந்த அதிகாரிகள் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் இணைய வழி வெப்பினார் செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்தது. நாட்டுக்கு சேவை புரியும் வகையில் பல்வேறு அரசுத் துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகள் பற்றி மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறியச் செய்யும் நோக்கிலும்; மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டடக்கலை ஆகிய உயர்கல்வி தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும் இந்த வெப்பினார் நடத்தப்பட்டது.

இந்த இணைய வழி நிகழ்வை ஒருங்கிணைத்து ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு கலந்துரையாடியனார். “ஒரு தேசத்தின் வருவாயில் வரி வருமானம் மிகவும் முக்கியமானது. இந்த வரியைக் கொண்டே குடிமக்களின் அடிப்படையான தேவைகளுக்கான திட்டங்களைத் தீட்டி, அரசு அதனை நிறைவேற்றி வருகிறது. நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் அரசுக்கான வரியைச் செலுத்துகிறோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்