சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு வாங்கினார் சுரேஷ். அவருக்கு டெல்லியில் நல்ல வேலை கிடைத்தது. பணியிட மாற்றம் காரணமாக வீட்டை விற்றுவிட முடிவுசெய்தார் சுரேஷ். வங்கியில் கடன் வாங்கித்தான் வீட்டை வாங்கினார். கடன் வாங்கிய நாள் முதல் முறையாக வங்கிக்குத் தவணைத் தொகையும் (இ.எம்.ஐ.) செலுத்திவந்தார். வீட்டை விற்க முடிவுசெய்துவிட்டதால் அவருடைய நண்பர், அந்த வீட்டை வாங்க இருந்தார். 20 ஆண்டுகளுக்கான இ.எம்.ஐ.யில் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே சுரேஷ் இ.எம்.ஐ. கட்டியிருந்தார். வங்கிக் கடன் நிலுவையில் இருக்கும் சூழலில் அந்த வீட்டை விற்க முடியுமா?
வங்கியில் அடமானம் வைத்துள்ள தனி வீட்டையோ அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டையோ நிச்சயமாக விற்க முடியும். அதை வாங்குபவருக்கு எந்தவிதமான சட்டப் பிரச்சினையும் இல்லை. இதற்காகச் சில வழிமுறைகள் உள்ளன. வங்கியில் அடமானத்தில் உள்ள வீட்டை வாங்குபவர், சொந்தமாக கையில் உள்ள பணத்தில் வாங்குகிறார் என்றால், என்னென்ன செய்ய வேண்டும்?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
க்ரைம்
4 mins ago
விளையாட்டு
33 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
56 mins ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago