ஏலத்துக்கு வரும் வீட்டை வாங்கலாமா?

By மிது கார்த்தி

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இல்லாத மனிதனே இருக்க முடியாது. அதுவும் வீட்டுக் கடனை வாங்கிதான் இன்று பெரும்பாலோனவர்கள் வீடுகள் வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் வீடுகளுக்கு மாதந்தோறும் வீட்டுத் தவணைத் தொகையைச் (இ.எம்.ஐ.) செலுத்தி வர வேண்டும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் இ.எம்.ஐ.யைச் செலுத்த முடியாமல் போனால், அந்த வீட்டைக் கடன் கொடுத்த வங்கியே எடுத்துக்கொள்ளும். பிறகு அந்த வீட்டை ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அந்தக் கடன் தொகையை வங்கிகள் எடுத்துக்கொள்ளும். இங்கே ஒரு கேள்வி எழலாம். வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் வங்கிகள் எடுத்துக் கொள்ளும் வீட்டை, ஏலத்தில் விடும்போது அதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ள முடியுமா?

நிச்சயம் முடியும். வீட்டை வங்கிகள் ஏலம் விட்டால், அதை ஏலத்தில் வாங்க யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஆனால், இந்த ஏலத்தை வங்கிகள் நேரடியாக நடத்தாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் ஏல நிறுவனம் மூலமே வீடுஏலத்தில் விடப்படும். முதலில் வீடு அமைந்துள்ள பகுதியில் தண்டோரா மூலம் வீடு ஏலத்தில் விடப்படுகிற விஷயம் தெரிவிக்கப்படும். இதேபோல நோட்டீஸும் விநியோகிப்பார்கள். சில வங்கிகள் செய்திப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதும் உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்