மேனியில் மிளிரும் ஓவியம்

By வா.ரவிக்குமார்

சிகை அலங்காரம், ஒப்பனை போன்ற கலைகளில் இருபதாண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர் இலங்கேஸ்வரி முருகன். சென்னை, அண்ணாநகரில் பெண்கள், குழந்தைகளுக்கான ஃப்ரீஸிங் பியூட்டி பார்லரை நடத்திவரும் இவரது பெயர் பல சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்ட் (200 அடி ஜடை பின்னியதற்காக), மல்டிபிள் ரெக்கார்ட் ஹோல்டர் (கண்களைக் கட்டிக்கொண்டு 50 பேருக்கு சிகையலங்காரம் செய்ததற்காக) போன்றவற்றில் இடம்பெற்றிருக்கிறார். புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ‘பால்ட் இஸ் பியூட்டிஃபுல்’ நிகழ்ச்சியை நடத்தியதுடன் ஃபேஷன் டிசைனிங், திரைத்துறையிலும் சிகையலங்கார ஒப்பனைக் கலைஞராகப் பணிபுரிகிறார் இலங்கேஸ்வரி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

கருத்துப் பேழை

31 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

15 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்