எல்லாருக்கும் ஒரு கதை இருக்கிறது. சில கதைகள் சோகத்தில் ஆழ்த்தும், சில கதைகள் பெரும் துயரிலிருந்து மீட்கும். சில கதைகளோ ஸ்தம்பிக்கச் செய்யும். இவை அத்தனையையும் உள்ளடக்கிய கதைதான் ஷீதள் (இப்பெயருக்கு குளிர்ச்சி என்று அர்த்தம்) தேவியின் கதை. இது தனித்து நிற்கும் கதை.
2023 அக்டோபர் மாதம் ஆசிய பாரா ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் தங்கம் வென்று அனைவரையும் ஈர்த்த ஷீதள் தேவி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவினால் அர்ஜுனா விருது அளிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
9 mins ago
விளையாட்டு
20 mins ago
இந்தியா
28 mins ago
க்ரைம்
51 mins ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
உலகம்
1 hour ago
கருத்துப் பேழை
14 mins ago
விளையாட்டு
1 hour ago
உலகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago