கூட்டம் கூட்டமாக வாழ்ந்திருந்த காலம் மாறி குடும்பம் என்கிற அமைப்பை ஏற்படுத்தி, கூட்டுக்குடும்பமாக ஒரே குடும்பத்தில் பதினைந்து இருபது என நபர்கள் வாழ்ந்திருந்த காலம் போய், இப்போது இணையர்களும் அவர்தம் பிள்ளைகளும் மட்டுமே குடும்பம் என்று ஆகிவிட்டது. அடுத்த கட்டமாக இணையர்களுக்குள்ளேயே சிறிது இடைவெளி தேவை, பிள்ளைகள் வாழ்வில் நாம் மிகவும் குறுக்கிடக் கூடாது, அவர்களுக்கான இடத்தை அளிக்க வேண்டும் என்கிற இடத்தில் வந்து நிற்கிறோம். அந்தக் காலம்போல் மனிதர்கள் இப்போது இல்லை, பொறுமை இல்லை, ஒத்துப்போகும் தன்மை இல்லை, சுயநலம் அதிகமாக ஆகிவிட்டது, அப்படி இப்படி எனப் புலம்புவதில் ஒரு பலனும் இல்லை; அர்த்தமும் இல்லை.
இயற்கையில் மனிதன் மட்டுமல்லாமல் ஒவ்வோர் உயிரும் பயிர்களும் மரங்களும் செடிகளும் காலத்திற்கு ஏற்ப தங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் தகவமைத்துக்கொண்டேதான் இருக்கின்றன. பரிணாம வளர்ச்சி என்பது இதுதான். இந்தப் பரிணாம வளர்ச்சியில் நம் பரிமாணங்களும் அதற்கேற்ப மாறிக்கொண்டே வந்தால்தான் குழப்பங்களும் பிரச்சினைகளும் இல்லாமல் மனிதர்கள் இப்புவியில் சிறிதளவாவது நிம்மதியாக வாழ இயலும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுலா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago