ஒரு பெண், குழந்தையைப் பெற்றுக்கொள்ளத் தயாராகிறார் என்பதைத் தெரிவிப்பதே மாதவிலக்கு. ஆனால், மாதவிலக்காவதால் பெண்ணுக்குக் குழந்தை பிறக்காமல் போகுமென்று சொன்னால் அதை நம்ப முடிகிறதா? நம்பியே ஆக வேண்டும் என்கிறது ‘டாக்சிக்ஸ் லிங்க்' எனும் தனியார் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கை.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பிரபல சானிட்டரி நாப்கின்களில் உள்ள அதிகளவிலான கரிம சேர்மங்களும், வேதிப்பொருட்களும் உடலுக்கு பல்வேறு கேடுகள் விளைவிப்பதுடன், குழந்தைப்பேறின்மையையும் புற்று நோய்களையும் ஏற்படுத்துகின்றன என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
கல்வி
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
10 hours ago
கல்வி
10 hours ago