சர்க்கரை நோயாளிகளுக்கு ‘ஹெச்பிஏ1சி’ (HbA1C) எனும் பரிசோதனை எதற்கு மேற்கொள்ளப்படுகிறது? அதை அவசியம் செய்ய வேண்டுமா? - பி. மணிமாறன், சென்னை.
பொதுவாக, ஒருவர் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதிக்கும் போது முன்தினத்திலும் பரிசோதிக்கிற தினத்திலும் அவர் என்ன உணவு, என்ன மருந்து சாப்பிட்டாரோ அதை வைத்துத்தான் ரத்தச் சர்க்கரை அளவு இருக்கும். சிலர் ரத்தப் பரிசோதனை செய்யும் நாளில் மட்டும் அல்லது ஓரிரு நாள்களுக்கு முன்பாக மட்டும் சரியான உணவுமுறையைக் கடைப்பிடித்துவிட்டுப் பரிசோதனை செய்துகொள்வார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
12 mins ago
ஓடிடி களம்
19 mins ago
விளையாட்டு
24 mins ago
க்ரைம்
29 mins ago
வணிகம்
46 mins ago
தமிழகம்
50 mins ago
சுற்றுலா
54 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
கல்வி
1 hour ago
கல்வி
33 mins ago