வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த இளைஞர் ஒருவர் தன் நண்பரான கண் மருத்துவரைச் சந்திக்கச் சென்றார். நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்தித்த இருவரும் மகிழ்வுடன் பேசிக்கொண்டிருக்க, “நீ முன்பு தடிமனான கண்ணாடி அணிந்திருந்தாயே, இப்போது அணியவில்லையே... ஏதாவது அறுவை சிகிச்சை செய்துகொண்டாயா?” எனக் கண் மருத்துவர் கேட்டார்.
“ஆமாம் நண்பா! நான்கு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் லேசிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அதன் பிறகு கண் பார்வை தெளிவாக தெரிகிறது” என்று நண்பர் கூறினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
48 mins ago
இந்தியா
54 mins ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
6 hours ago