இந்தியாவில் இல்லம்தோறும் அறியப்படும் நோயாக நீரிழிவு நோய் மாறிவிட்டது. நம் நாட்டில் நீரிழிவு நோயாளிகள் 10 கோடிப் பேர் உள்ளனர் என்றும் 13 கோடிப் பேர் நீரிழிவு நோயை நோக்கிய பயணத்தில் தங்களையும் அறியாமல் வாழ்ந்துவருகின்றனர் என்றும் தெரியவருகிறது. பின்னால் உள்ளவர்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வறிக்கை. நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் நோயாளிகளாக மாறிவிடாமல் இருக்க, முதற்கட்டத் தடுப்பு நடவடிக்கையாக வாழ்க்கை முறை மாற்றத்தை ஏற்று நடைமுறைப்படுத்தினால் பெருமளவில் இந்நோயைத் தடுக்க வாய்ப்பு உண்டு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 mins ago
சினிமா
30 mins ago
சினிமா
55 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago