கதை: ஒரு புன்னகையின் கதை

By மருதன்

மசூசி சத்தம் போடாமல் அந்த வீட்டை நெருங்கினாள். அவள் கை பட்டதும் வீட்டின் பெரிய இரும்புக் கதவு ‘கிறீச்’ என்று சத்தம் எழுப்பியபடி தானாகவே திறந்துகொண்டது. ஒரு பூனையைப் போல் அடி மேல் அடி எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் மசூசி. சுவரில் மாட்டியிருந்த கடிகாரம், 12.05 என்றது.

மாடியில் இரண்டு அறைகள் இருந்தன. மசூசி இரண்டாவது அறையை நெருங்கினாள். மங்கிய ஒளியில் ஒரு சிறுமியின் முகத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. மசூசி தன் வேலையை மறந்துவிட்டாள். உறக்கத்திலும்கூட இந்தச் சிறுமி எதற்கோ புன்னகைத்துக் கொண்டிருப்பது ஏன்? கனவு காண்கிறாளா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

19 mins ago

விளையாட்டு

42 mins ago

வேலை வாய்ப்பு

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்