கதை: உயிர்காக்கும் பீரங்கி

By கொ.மா.கோ. இளங்கோ

விட்டக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. விடுமுறை என்பதால் மாணவர் கூட்டம் அதிகமாக இருந்தது.

கடற்கரையை ஒட்டி, அரைவட்ட வடிவில் கம்பீரமாகக் கட்டப்பட்டிருந்த அந்தப் பழங்காலத்துக் கோட்டை காண்போர் மனதைக் கவர்ந்தது. உயரமான கருங்கல் சுவருக்கு மேல் கண்காணிப்பு கோபுரங்கள் எழுப்பப்பட்டிருந்தன. கோட்டைக்குள் ஒரு சுரங்கப்பாதையும் இருந்தது. சுற்றுச்சுவருக்கு மேலே பழங்கால பீரங்கிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

7 mins ago

சினிமா

9 mins ago

தமிழகம்

11 mins ago

கல்வி

15 mins ago

சுற்றுலா

24 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

27 mins ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்