படத்தில் இருந்த விலங்கைப் பார்த்து வியந்தாள் சாபிரா. வளர்மதி ஆசிரியரிடம் விலங்கின் பெயரைக் கேட்டாள். அது, சோலை மந்தி (சிங்கவால் குரங்கு) என்றும், மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் குரங்கினம் என்றும் ஆசிரியர் சொன்னார். சோலை மந்திகளைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையை, ஜிமாவிடம் சொன்னாள் சாபிரா.
மலைப் பகுதியில் தலையணை ஆறு பாயும் காடுகளை ஒட்டி அவை வாழ்கின்றன என்கிற தகவல் கிடைத்தது. வனத்துறையின் அனுமதி பெற்று பயணத்துக்கு ஏற்பாடு செய்தார் வளர்மதி. பாதுகாப்புக்கு வந்த வனக்காவலர் சோலை மந்திகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
56 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
சுற்றுச்சூழல்
14 hours ago