விடுமுறையில் வாசிப்போம்: பள்ளியின் புதுமை முயற்சி

By ஆனந்தன்

மாணவர்களின் வாசிப்பையும் சிந்தனையையும் தூண்டும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளி. இந்த ஆண்டில் மற்றொரு முன்னோடிச் செயல்பாடாக, தங்கள் பள்ளி மாணவர்கள் வாசிப்பதற்காக 40 பிரத்யேக நூல்களை (விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம்) வெளியிட்டுள்ளது.

சிறார் இலக்கியத் துறையில் பங்களித்துவரும் முக்கிய எழுத்தாளர்கள் இந்த நூல்களைத் தொகுத்திருக்கிறார்கள். வயதுக்கு ஏற்ற வகையில் நூல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அழ.வள்ளியப்பா, பெ.தூரன், கி.ராஜநாராயணன், ச.தமிழ்ச்செல்வன், உதயசங்கர், ச.மாடசாமி, கமலாலயன், யூமா வாசுகி, விழியன், ஞா.கலையரசி, ச.முத்துக்குமாரி போன்றோர் நூல்களை எழுதியுள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்